முத்திரை வகைகள்

சித்த மருத்துவத்தின் கோட்பாடுகள்

-மருத்துவர் உமா செந்தில்குமார்

சித்த மருத்துவத்தில் மூன்று முறைகள் கையாளப்படுகின்றன.

1.காப்பு
2.நீக்கம்
3.நிறைப்பு

காப்பு:வருமுன் காப்பதே சிறந்தது என்பதை காப்பு. நாம் தினமும் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள், யோகா மற்றும் எடுத்துக்கொள்ளும் உணவுகளினால் நம் உடலை தற்காத்துக் கொள்வதே காப்பு முறையாகும்.

நீக்கம்:ஒரு முறை நோய் வந்தது என்றால் அதனை எவ்வாறு கையாள்வது மற்றும் எவ்வாறு சரி செய்வது என்பது நீக்கமாகும். இதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் சித்த மருந்துகள் நீக்கம் என்ற முறையில் அடங்கும்.ஒரு முறை நோய் வந்தது என்றால் அதனை எவ்வாறு கையாள்வது மற்றும் எவ்வாறு சரி செய்வது என்பதை நீக்கமாகும். இதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் சித்த மருந்துகள் நீக்கம் என்ற முறையில் அடங்கும்.

நிறைப்பு:ஏற்கனவே தாக்கிய நோய் மீண்டும் நம்மை தாக்காமல் இருக்க நாம் எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறை சித்தாவில் நிறைப்பு என கூறப்படுகிறது.

மேலும் விவரங்களும் செயல் முறை விளக்கமும் தேவையெனில் கீழ்காணும் காணொளியை பார்க்கவும். காணொளி: https://www.youtube.com/watch?v=zIMpYZDTzqU

Join us in our endeavor to bring the wisdom of Siddha to the world and enable individuals to lead healthier lives.